Pages

Monday, March 12, 2018

பேரிடர் கால தொலை தொடர்பு - ஹாம் ரேடியோ

இந்திய குடிமகன் யாவரும் உரிமம் இன்றி வயர்லெஸ் வைத்துக்கொள்ளலாம்
உரிமம் இல்லாத அவசரகால தகவல் தொடர்பு வாக்கி-டாக்கி வெறும் சில ஆயிரங்கள்தான்
Chennai Hamradio, VU3KVB Saravanan, Trekking

பேரிடர் காலத்தில் செல்போன் வேலை செய்யாது. அந்த நிலையில் இராணுவ ஹெலிகாப்டருடன் நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்(இராணுவத்தின் தகவல் தொடர்பு எந்த அலைவரிசையிலும் கண்காணிக்கவும், பேசவும் இயலும்)
தேசிய நெடுஞ்சாலை விபத்து உதவி, பொது தகவல் தொடர்புக்கும் "சிடிசன் பேண்டு ரேடியா" இந்திய அரசால் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிமம் தேவை இல்லை
குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களும் தவறாமல் இதுபோன்ற தகவல் தொடர்பு சாதனத்தை கொண்டு செல்லவேண்டும்.
ஒரு செல்போன் விலையை விட குறைவானது. உயிர் விலை மதிப்பற்றது
மேலை நாடுகளில் அனைவருக்கும் இது குறித்த கல்வி தரப்படுகிறது. அது போல் நமது நாட்டிலும் இது போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
அரசு சலுகை தந்தும் யாரும் இந்த வாக்கி டாக்கிகளை பயன்படுத்துவதில்லை. இனி வரும் காலத்தில் அனைவரும் தவறாமல் வாக்கி டாக்கியை வாங்கி சொந்தமாக வைத்திருப்பது நல்லது
Chennai Hamradio, VU3KVB Saravanan, VHF, UHF

ஆர்வம் இருப்பின் ஹாம் ரேடியோ உரிமம் கூட பெறலாம் இதற்கு படிப்பு, வயது வரம்பு இல்லை!
மேலும் பேரிடர் தகவல் தொடர்பு குறித்து அறிய கீழ்கண்ட இணையத்தை பார்வை இடவும்
பாலு சரவண சர்மா VU3KVB
தன்னார்வ வானொலியாளர்
Amateur Radio Operator

Thursday, March 01, 2018

தன்னலமற்ற இறைத்தொண்டர் ஸ்ரீஜெயந்திரர்

Sri Jeyandhirar - Kanchi Mutt
தன் வாழ்நாள் முழுவதும் அறிவுபூர்வமான சேவைகளில் நாட்டம் கொண்டு.
குழந்தை மருத்துவமனைகள்
இலவச மருத்துமனைகள்
பள்ளிகள்
கல்லூரிகள்
ஆசிரமங்கள்
அன்னதான கூடங்கள்
ஒதுவார் பாடசாலை
வேதபாடசாலை
கிராம பூஜாரிகள் வழிபாட்டு பயிற்சி
சில்பசாஸ்திரம்
ஆயுர்வேத கல்லூரி
வானசாஸ்திரம் அடிப்படையில் பஞ்சாங்கம்
இன்னும் பல விஷயங்களில் ஈடுபட்டு இந்து மத புனர்நிர்மாணத்திற்கு வித்திட்ட ஒரு அற்புதமான துறவியை இழந்து நிற்கிறது இந்து சமுதாயம்
துறவியின் "ஜாதி" பாகுபாடற்ற புனிதமான சேவைக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
புரோகிதர்- ஜோதிடர்
பழைய தாம்பரம்
www.thanigaipanchangam.com
www.prohithar.com

ஸ்ரீஜெயந்திரர் சித்தியும் திருக்கணித பஞ்சாங்கமும்

ஆச்சாரியார் அவர்கள் கண்ணால் நிஜமாக அறியக்கூடிய திருக்கணித முறையை அனைவரும் பின்னபற்ற அறிவுரைகூறுவார்.
அதுபோலவே மடத்திலும் திருக்கணித முறையையே முன்னிருந்துவர்கள் வழியில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது
ஆச்சாரியார் அவர்களின் முதல் ஆராதனை திதி கூட திருக்கணிதப்படி செவ்வாய் அன்றும் வாக்கியப்படி திங்கள் அன்றும் வருகைதருகிறது. ஆயினும் மடத்தில் ஆச்சார்யார்கள் வழிகாட்டிப்படி திருக்கணிதமுறையில் 19.3.2019 செவ்வாய் அன்று ஆராதனை நடைபெறும்
இதிலே சிறப்பு என்ன வென்றால் அவரின் பார்வைக்கும் இந்த விளம்பி வருஷ திதி துவயம் விஷயம் அறியப்பட்டதாகும்
அவரின் ஆசியுடன் மற்றும் பார்வையில் நடைபெற்ற இறுதி பஞ்சாங்க சதஸ்ஸும் "விளம்பி வருஷம்" தான் !
 kanchi sankaracharya first year, jayendarar



http://www.thanigaipanchangam.com/vilambi/drik-sankaracharya-thithi.jpg